Homeகவிதைகள்களிம்பேறிய அம்மன்சிலை கவிதைகள் களிம்பேறிய அம்மன்சிலை By நர்சிம் October 17, 2024 Share FacebookXPinterestWhatsApp களிம்பேறிய அம்மன்சிலைகருமை பளபளக்கநீர்வாங்கி மினுங்குகிறதுவிடுமுறை விளையாட்டில்சிறுபிள்ளைகள்இறுகக் கட்டியகளிமண் கோயில்மழைக்கு நெகிழ்கிறதுகனவிலிருந்து காலைக்குள்புகும் மனக்குளத்தில்இப்படிசுழன்று வீழ்கிறதொருமலர் Previous articleகாற்று பறித்த மலர்Next articleமரண வாசனை நர்சிம்http://narsimp.com RELATED ARTICLES கவிதைகள் மரணத்தின் ருசி October 17, 2024 கவிதைகள் மரண வாசனை October 17, 2024 கவிதைகள் காற்று பறித்த மலர் October 17, 2024 LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Name:* Please enter your name here Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. இவ்வகை உரை : திருவண்ணாமலை August 17, 2026 வெளிச்சம் August 5, 2026 அரைடிக்கெட் August 2, 2026 களம் புதிது – நர்சிம் படைப்புலகம் June 23, 2026 Load more