கற்குளம் -தமிழில் Coming-of-age கதைகள்

சமீபத்தில் பார்த்த வாழ 2  , Bildungsroman அல்லது Coming-of-age stories படம். யூத் படமும்கூட இதே டைப்தான். ஹார்பர் லீ எழுதிய To Kill a Mockingbird இந்த வகைப் படைப்புதான்....

பஃறுளி – அறக்காப்பியம்

ஏற்கனவே கூறப்பட்ட கதைகளைப் பின்காலனித்துவ சூழலில் மறுவாசிப்பு செய்வது, அல்லது, மறு கட்டமைப்பு செய்வது எல்லா மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. அத்தகைய பழங்கதையாடல்களில் வருகிற மாந்தர்கள், பேசாமல் விட்டவற்றை மையமாகக் கொண்ட வேறு ஒரு கதையை...

அம்மை

“இப்பிடியாடா வாரித்தட்டும் ஒனக்கு... யம்மா, மாரியம்மா... இந்த மட்டுக்கும் பிள்ளைய நல்லபடியா விட்டுட்டு எறங்குனியே, தணிஞ்சு போ” பார்வையை மேலில் இருந்து என்னை நோக்கித் திருப்பியவள், “உள்ள போய் ஒக்காருடா. இன்னும் மூணாந்தண்ணி ஊத்தலல்ல...”...

‘வான் வரை நிற்கும் ஒருதுளிக் கடல்’-பஃறுளி

எழுத்தாளர் நர்சிம் அவர்களின் பஃறுளி நாவல் வாசிக்கக் கிடைத்தது. ஒரு நகரத்தின் வரலாறு பல்வேறு வடிவங்களில் எழுதி வைக்கப்படுகிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் விட்டுச்சென்ற அத்தனையிலும் அதன் மிச்சங்கள் யாரோ ஒருவரின் புறங்கையில்...

மெய்யறிதலை நோக்கி நகர்த்தும் ‘மதுரைக்கதைகள்’

ஒருவகை timeloop இல் இன்று சிக்கிக் கொண்டேன். இந்த டைம் லூப் ஒரு நிலையான பௌதீக இருப்பிடத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தது. சில நாட்களாக என்னிடம் நர்சிம் limerence இருக்கிறது. அவரது கதைகள் மீது...

கவிதை
வண்ணத்துப்பூச்சி

அத்தனை வண்ணமயமாய்
அவ்வளவு சிறகடிப்பாய்
பறக்கிறது

அப்படியும் அதன் பெயர்
பூச்சி

அப்படி அழைத்தாலும்
எப்படிக் குறைத்தாலும்
அது பறந்து பாடும்
தன் காலத்தை…