காஃபி வித் கபிலர் : Video

https://youtu.be/vlxhEkXaen4?si=ypaeNJoyIDhryuZ2

‘செஞ்சுடர் ஞாயிறு’- காழ்

கவிஞர் நர்சிம் எழுதிய "காழ்' என்னும் கவிதைத்தொகுப்பு நூலில் அடங்கிய கவிதைகள் தனிநபரின் உளவியல் அனுபவங்களையும் சமூகத்தின் கூட்டுணர்வையும் ஒரே நேரத்தில் பேசும் படைப்புகளாகத் தோன்றுகின்றன. மொழி மிக எளிமையானதாக இருந்தாலும், அதன் ஆழம்...

‘நவரத்தினங்கள்’- சொம்புநீர்ப்பூ.

அசாதாரணமான வரிகள் நம்மை ஆழ்ந்து யோசிக்கும்படி தூண்டுகிறது. நம் உள்ளத்தில் தோன்றும் எல்லா நிகழ்வுகளுக்குமே எழுத்துருவம் கொடுத்து விட முடியாது. ஆனால் இந்நூலின் எழுத்தாளர் வித்தியாசமான எண்ணங்களுக்கு உருவம் கொடுத்து நடமாட விட்டிருக்கிறார்....

‘பாயும் காட்டருவி’: காஃபி வித் கபிலர்

சங்க இலக்கியம் சலிக்கச்  சலிக்கப் பருக வேண்டும் போல் தான் உள்ளது. சங்க இலக்கியச் சொற்களும், பொருள்களும், விளக்கங்களும், பாடலோடு பொருந்திப் போகிற தற்கால, கடந்தகால  நிகழ்வுகளும் தொன்மை வாய்ந்த இலக்கியம் அன்று...

செம்பாகமன்று

                           அத்தியாயம் 1 : நாடகக் காதல் ‘சபா’ என்று மட்டும் இருக்கக் கூடாது என்று மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக் கூறினார் மூர்த்தி அண்ணன். நானும் ரகுவும் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டோம். “மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கடா இதே பஞ்சாயத்த” வருடா வருடம்...

கவிதை
வண்ணத்துப்பூச்சி

அத்தனை வண்ணமயமாய்
அவ்வளவு சிறகடிப்பாய்
பறக்கிறது

அப்படியும் அதன் பெயர்
பூச்சி

அப்படி அழைத்தாலும்
எப்படிக் குறைத்தாலும்
அது பறந்து பாடும்
தன் காலத்தை…