‘பாயும் காட்டருவி’: காஃபி வித் கபிலர்

சங்க இலக்கியம் சலிக்கச்  சலிக்கப் பருக வேண்டும் போல் தான் உள்ளது. சங்க இலக்கியச் சொற்களும், பொருள்களும், விளக்கங்களும், பாடலோடு பொருந்திப் போகிற தற்கால, கடந்தகால  நிகழ்வுகளும் தொன்மை வாய்ந்த இலக்கியம் அன்று...

செம்பாகமன்று

                           அத்தியாயம் 1 : நாடகக் காதல் ‘சபா’ என்று மட்டும் இருக்கக் கூடாது என்று மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக் கூறினார் மூர்த்தி அண்ணன். நானும் ரகுவும் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டோம். “மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கடா இதே பஞ்சாயத்த” வருடா வருடம்...

வாழையில் படிந்த பவளமல்லி

விமலாவிற்கு கடற்கரைக்கு அருகில் வீடு என்பதால், இரவில் அடித்த பலத்த காற்றின் காரணமாக வாசலில் இருந்த வாழை மரத்தின் இலையின் மீது அருகில் இருந்த மரத்தின் அத்தனை பவளமல்லிகளும் வீழ்ந்து படர்ந்து அந்த...

காஃபி வித் கபிலர் – ‘நிறைவின் உணர்வு’

நல் எழுத்து என்பது என்ன? அப்படி என்ன செய்து விடும் அது? எழுதுபவருக்கு ஒரு நிறைவின் உணர்வு! அதை வாசிப்பவருக்கும் அதே ததும்பலை தந்துவிடின்….. சுபம்!உங்க எழுத்திலும் வாசித்துக் கொண்டே இருக்கையில் நிகழ்ந்து...

அவர் வருவாரா!

“நீ வேணாப் பாரு, இந்த வாரம் மீட் பண்ணலாம்னு கண்டிப்பா தகவல் வரும்.” “ப்ச்!” “யேய், இந்த தடவ கண்டிப்பா நடக்கும். பட்சி சொல்லுது.” மொட்டைமாடியின் கைப்பிடிச் சுவர் ஓரத்தில் இருந்த மண்குடுவையின் விளிம்பில்...

கவிதை
வண்ணத்துப்பூச்சி

அத்தனை வண்ணமயமாய்
அவ்வளவு சிறகடிப்பாய்
பறக்கிறது

அப்படியும் அதன் பெயர்
பூச்சி

அப்படி அழைத்தாலும்
எப்படிக் குறைத்தாலும்
அது பறந்து பாடும்
தன் காலத்தை…