காஃபி வித் கபிலர் – ‘நிறைவின் உணர்வு’

நல் எழுத்து என்பது என்ன? அப்படி என்ன செய்து விடும் அது? எழுதுபவருக்கு ஒரு நிறைவின் உணர்வு! அதை வாசிப்பவருக்கும் அதே ததும்பலை தந்துவிடின்….. சுபம்!உங்க எழுத்திலும் வாசித்துக் கொண்டே இருக்கையில் நிகழ்ந்து...

அவர் வருவாரா!

“நீ வேணாப் பாரு, இந்த வாரம் மீட் பண்ணலாம்னு கண்டிப்பா தகவல் வரும்.” “ப்ச்!” “யேய், இந்த தடவ கண்டிப்பா நடக்கும். பட்சி சொல்லுது.” மொட்டைமாடியின் கைப்பிடிச் சுவர் ஓரத்தில் இருந்த மண்குடுவையின் விளிம்பில்...

மூச்சு

​“மூச்சு விடுறதுக்கே எப்பிடி நெஞ்சு ஏறி எறங்குது பாரும்மா.” ​அக்கா கேட்டதைச் சட்டை செய்யாமல், சற்று குனிந்தவாக்கில் முதுகை வளைத்துக்கொண்டு வேகவேகமாக நடந்த அம்மாவின் கையில் இருந்தது அந்த வெந்நீர்ச் சட்டி. கொதிக்கக் கொதிக்க...

‘தொன்மையும் நவீனமும்’-இறையன்பு IAS (Rtd)

சொம்புநீர்ப்பூநர்சிம்காட்சிப்படுத்துவதும் கற்பனை செய்வதும் மனித இனத்தை மகத்தானதாக மாற்றியவை. அவன் இருப்பதில் திருப்தியடையாமல்… 'எப்படி இருந்தால் நன்றாக இருக்கும்' என்று எண்ணியதாலேயே அவனுடைய முன்னேற்றம் மொட்டுவிட்டது. விலங்குகள் இருப்பவற்றை ஏற்றுக்கொள்கின்றன. வலியை அவை...

கொஞ்சம்சங்கக்கவிதையும்  கொஞ்சம்  பச்சைத் தேநீரும்

   முன்னுரை                    நண்பர் நர்சிம் அசலான மதுரைக்காரர். எப்பொழுதும் ‘அண்ணே’ என்று விளித்துப் பாசக்காரராகப் பேசுகின்ற இளவல் நர்சிம்  மதுரை வட்டார மொழியில் இளைய தலைமுறையினரின் கதைகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் கடந்த பதினைந்து...

கவிதை
வண்ணத்துப்பூச்சி

அத்தனை வண்ணமயமாய்
அவ்வளவு சிறகடிப்பாய்
பறக்கிறது

அப்படியும் அதன் பெயர்
பூச்சி

அப்படி அழைத்தாலும்
எப்படிக் குறைத்தாலும்
அது பறந்து பாடும்
தன் காலத்தை…