அம்மை

“இப்பிடியாடா வாரித்தட்டும் ஒனக்கு... யம்மா, மாரியம்மா... இந்த மட்டுக்கும் பிள்ளைய நல்லபடியா விட்டுட்டு எறங்குனியே, தணிஞ்சு போ” பார்வையை மேலில் இருந்து என்னை நோக்கித் திருப்பியவள், “உள்ள போய் ஒக்காருடா. இன்னும் மூணாந்தண்ணி ஊத்தலல்ல...”...

‘வான் வரை நிற்கும் ஒருதுளிக் கடல்’-பஃறுளி

எழுத்தாளர் நர்சிம் அவர்களின் பஃறுளி நாவல் வாசிக்கக் கிடைத்தது. ஒரு நகரத்தின் வரலாறு பல்வேறு வடிவங்களில் எழுதி வைக்கப்படுகிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் விட்டுச்சென்ற அத்தனையிலும் அதன் மிச்சங்கள் யாரோ ஒருவரின் புறங்கையில்...

மெய்யறிதலை நோக்கி நகர்த்தும் ‘மதுரைக்கதைகள்’

ஒருவகை timeloop இல் இன்று சிக்கிக் கொண்டேன். இந்த டைம் லூப் ஒரு நிலையான பௌதீக இருப்பிடத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தது. சில நாட்களாக என்னிடம் நர்சிம் limerence இருக்கிறது. அவரது கதைகள் மீது...

’நம்மை பிரகாசிக்கச் செய்யும் புனைவுகள்’-கவிஞர் கரிகாலன்

சமீப நாட்களாக அரசியல் விவாதங்களால் சோர்வு ஏற்பட்டிருந்தது. ஒரே மாதிரியான, யூகிக்கக்கூடிய வாதங்கள். கலைச்சொற்கள். சொல்லாட்சிகள். மீண்டும் மீண்டும் விழுந்து கொண்டிருந்தன. அரசியல் நம் தனிப்பட்ட வாழ்வின் அனுபவங்களுக்கு நெருக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால்...

மிளிர்மன எழில்மதி – வாசகர் கடிதம்

மாண்புமிகு திரு. நர்சிம் அவர்களுக்கு, வணக்கம். உங்களின் “மிளிர் மன எள்ளில் மதி” என்ற நாவலை வாசித்த பின், அதைப் பற்றியஎன் உணர்வுகளை உங்களுடன் பகிர வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. இது என்மனதில் இருந்து...

கவிதை
வண்ணத்துப்பூச்சி

அத்தனை வண்ணமயமாய்
அவ்வளவு சிறகடிப்பாய்
பறக்கிறது

அப்படியும் அதன் பெயர்
பூச்சி

அப்படி அழைத்தாலும்
எப்படிக் குறைத்தாலும்
அது பறந்து பாடும்
தன் காலத்தை…