களம் புதிது – நர்சிம் படைப்புலகம்

சொம்புநீர்ப்பூ புத்தக விழாவில் நண்பர்,கவிஞர் கதிர்பாரதி பேசுவதாக இருந்தது. ஆனால் அவர் ஊருக்குப் போகவேண்டிய சூழல். அப்போதிருந்தே அடுத்தக் கூட்டம் நிகழ்த்த வேண்டும் உங்கள் கதைகள் குறித்துப் பேசவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். கதிர்பாரதியும்...

கற்குளம் -தமிழில் Coming-of-age கதைகள்

சமீபத்தில் பார்த்த வாழ 2  , Bildungsroman அல்லது Coming-of-age stories படம். யூத் படமும்கூட இதே டைப்தான். ஹார்பர் லீ எழுதிய To Kill a Mockingbird இந்த வகைப் படைப்புதான்....

பஃறுளி – அறக்காப்பியம்

ஏற்கனவே கூறப்பட்ட கதைகளைப் பின்காலனித்துவ சூழலில் மறுவாசிப்பு செய்வது, அல்லது, மறு கட்டமைப்பு செய்வது எல்லா மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. அத்தகைய பழங்கதையாடல்களில் வருகிற மாந்தர்கள், பேசாமல் விட்டவற்றை மையமாகக் கொண்ட வேறு ஒரு கதையை...

அம்மை

“இப்பிடியாடா வாரித்தட்டும் ஒனக்கு... யம்மா, மாரியம்மா... இந்த மட்டுக்கும் பிள்ளைய நல்லபடியா விட்டுட்டு எறங்குனியே, தணிஞ்சு போ” பார்வையை மேலில் இருந்து என்னை நோக்கித் திருப்பியவள், “உள்ள போய் ஒக்காருடா. இன்னும் மூணாந்தண்ணி ஊத்தலல்ல...”...

‘வான் வரை நிற்கும் ஒருதுளிக் கடல்’-பஃறுளி

எழுத்தாளர் நர்சிம் அவர்களின் பஃறுளி நாவல் வாசிக்கக் கிடைத்தது. ஒரு நகரத்தின் வரலாறு பல்வேறு வடிவங்களில் எழுதி வைக்கப்படுகிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் விட்டுச்சென்ற அத்தனையிலும் அதன் மிச்சங்கள் யாரோ ஒருவரின் புறங்கையில்...

கவிதை
வண்ணத்துப்பூச்சி

அத்தனை வண்ணமயமாய்
அவ்வளவு சிறகடிப்பாய்
பறக்கிறது

அப்படியும் அதன் பெயர்
பூச்சி

அப்படி அழைத்தாலும்
எப்படிக் குறைத்தாலும்
அது பறந்து பாடும்
தன் காலத்தை…