’குருதியின் சூடு’ : சிராஜுதீன்

'ஒரு குண்டில பேழுவாங்ஞ்ஞேனு' ஒட்டித் திரியும் நண்பர்களைப் பார்த்து எள்ளளோடு சொல்வார்கள். அப்படித்தான் மாயக்கண்ணனும் தேவராஜனும் இருக்கிறார்கள். மாயக்கண்ணனின் திருமண வாழ்வில் கோமதி இணைகிறாள். கோமதி தமிழாசியர், மாயக்கண்ணனும் ஆசிரியர் திருமணத்துக்கு முன்னர்...

இழைத்தல்

இந்தக் கதையின் எழுபத்தி ஆறாவது சொல்லை மிகச்சரியாக கவனித்தீர்கள் எனில் ஒன்று புரிபடலாம். அதை விடுங்கள். சினிமாக்களில் நாயகன் மீது மிகுந்த கோபம் கொண்ட நாயகியை வழிக்குக் கொண்டுவர அல்லது கேலி செய்யும்...

பஃறுளியும் சிலப்பதிகாரமும்.

நான் பலமுறை இட்டிருக்கும் பதிவுதான்.. இன்னொருவர்பால் ஈர்ப்பு என்பது இயல்பு, இயற்கை. அது திருமணத்திற்கு முன்பு மட்டும்தான் இருக்க வேண்டும் திருமணத்திற்குப் பின்பெல்லாம் இருக்கக்கூடாது என்று நினைப்பதெல்லாம் பத்தாம்பசலித்தனம். உடன் இருப்பவர் அதாவது...

பஃறுளி ; மனதிலிருந்து ஒரு மடல்

பஃறுளி இங்கிருந்தே மாந்தரின நாகரிகம் தோன்றியதாக சொல்லப்படுவதும் உண்டு. அதற்கு ஏற்ற மாதிரி தான் இந்த நாவலும் வடிவமைக்கப்பட்டு இருக்கு. காதல், அரசியல், நட்பு, வன்மம், மோதல், ஊர் பெருமை, உணவு, திருவிழானு எல்லாம்...

‘முழு வாழ்வில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கைத் துணுக்கு’- ச.தமிழ்ச்செல்வன்

நர்சிம் எழுதிய இந்த ஒன்பது கதைகள் வாசிக்கையில் புத்துணர்ச்சி தருகின்ற கதைகளாக இருக்கின்றன. சொம்பு நீர் பூ மற்றும் விழுங்கிய கவளம் ஆகிய இரு கதைகள் மனதை கனமாக்கும் கதைகள் என்றும் பிற...

கவிதை
வண்ணத்துப்பூச்சி

அத்தனை வண்ணமயமாய்
அவ்வளவு சிறகடிப்பாய்
பறக்கிறது

அப்படியும் அதன் பெயர்
பூச்சி

அப்படி அழைத்தாலும்
எப்படிக் குறைத்தாலும்
அது பறந்து பாடும்
தன் காலத்தை…