Homeகவிதைகள்சலனம் கவிதைகள் சலனம் By நர்சிம் October 17, 2024 Share FacebookXPinterestWhatsApp கொத்திக்கொண்டிருந்த பறவைசலனமேற்பட்டதும் படபடத்துவானேகுகிறதுமீதிப் புழுவைதூண்டில்முள்ளில் கோர்த்துக் குளத்தில் வீசுகிறான்அதன்பாட்டில் போய்க்கொண்டிருந்தமீனொன்றுஅரைவட்டமடித்துசலனம் நோக்கிநீந்தி விரைகிறது Previous articleவானம்Next articleபடைப்பின் விரல்கள் நர்சிம்http://narsimp.com RELATED ARTICLES கவிதைகள் மரணத்தின் ருசி October 17, 2024 கவிதைகள் மரண வாசனை October 17, 2024 கவிதைகள் களிம்பேறிய அம்மன்சிலை October 17, 2024 LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Name:* Please enter your name here Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. இவ்வகை உரை : திருவண்ணாமலை August 17, 2026 வெளிச்சம் August 5, 2026 அரைடிக்கெட் August 2, 2026 களம் புதிது – நர்சிம் படைப்புலகம் June 23, 2026 Load more