பிடரி

”உங்கள் காதலருக்காக நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?” இதற்காகத்தான் இங்கெல்லாம் வரக்கூடாது என்று மூன்றாவது முறையாக நினைத்தேன். நன்கு குளிரூட்டப்பட்ட உயர்தர ஏழுநட்சத்திர விடுதியின் அலுவல் நிமித்தக் கூடுகையறை அது. மிதமிஞ்சிய குளிர் ஒருபுறம்,...

’துயரங்களின் ஒரு பகுதி’- சு.தீபிகா

கவிதை, நாவல், சிறுகதை என எழுதும் பன்முகம் கொண்ட எழுத்தாளர் நர்சிம். சமீபத்தில் இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு ‘சொம்புநீர்ப்பூ’. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளின் தலைப்பே வாசகர்களைக் கவரக்கூடியதாகப் பழந்தமிழ்ச் சொற்களில் இருக்கிறன....

’குருதியின் சூடு’ : சிராஜுதீன்

'ஒரு குண்டில பேழுவாங்ஞ்ஞேனு' ஒட்டித் திரியும் நண்பர்களைப் பார்த்து எள்ளளோடு சொல்வார்கள். அப்படித்தான் மாயக்கண்ணனும் தேவராஜனும் இருக்கிறார்கள். மாயக்கண்ணனின் திருமண வாழ்வில் கோமதி இணைகிறாள். கோமதி தமிழாசியர், மாயக்கண்ணனும் ஆசிரியர் திருமணத்துக்கு முன்னர்...

இழைத்தல்

இந்தக் கதையின் எழுபத்தி ஆறாவது சொல்லை மிகச்சரியாக கவனித்தீர்கள் எனில் ஒன்று புரிபடலாம். அதை விடுங்கள். சினிமாக்களில் நாயகன் மீது மிகுந்த கோபம் கொண்ட நாயகியை வழிக்குக் கொண்டுவர அல்லது கேலி செய்யும்...

பஃறுளியும் சிலப்பதிகாரமும்.

நான் பலமுறை இட்டிருக்கும் பதிவுதான்.. இன்னொருவர்பால் ஈர்ப்பு என்பது இயல்பு, இயற்கை. அது திருமணத்திற்கு முன்பு மட்டும்தான் இருக்க வேண்டும் திருமணத்திற்குப் பின்பெல்லாம் இருக்கக்கூடாது என்று நினைப்பதெல்லாம் பத்தாம்பசலித்தனம். உடன் இருப்பவர் அதாவது...

கவிதை
வண்ணத்துப்பூச்சி

அத்தனை வண்ணமயமாய்
அவ்வளவு சிறகடிப்பாய்
பறக்கிறது

அப்படியும் அதன் பெயர்
பூச்சி

அப்படி அழைத்தாலும்
எப்படிக் குறைத்தாலும்
அது பறந்து பாடும்
தன் காலத்தை…